Home Ampara

Ampara

NewsStatements

தேசிய அனர்த்தத்தை எதிர்கொள்ளும் நிலையில் இலங்கை மக்கள் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் மீள்கட்டமைப்பு, கடன் மற்றும் காலநிலை நீதியைக் கோருகின்றனர்.

07/12/2025 டிட்வா (Ditwah) புயல் இலங்கை முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. 2025, டிசம்பர் 6 ஆம் திகதிய நிலவரத்தின் பிரகாரம், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600 இனைக் கடந்துள்ளதுடன் பல நூற்றுக்கணக்கானோர்; காணாமல்...